வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தவறான அறுவை சிகிச்சை – டெல்லி எய்ம்ஸ் மீது புகார்..

Loading… பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரேகா தேவி (வயது 30) இவர் கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவர் சொந்த ஊரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அதனால் மேல் சிகிச்சைக்காக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூத்த டாக்டர்கள் குழு வயிற்று வலிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக டயாலிசிஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு வயிற்று வலி குணாமாகவில்லை. மீண்டும் இது தொடர்பாக பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணிற்கு … Continue reading வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தவறான அறுவை சிகிச்சை – டெல்லி எய்ம்ஸ் மீது புகார்..